வெள்ளி, 3 அக்டோபர், 2014

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2014-09-20ம் திகதி பி.ப. 4:00 மணிக்கு பொத்துவில் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட எமது சிறுவர்பூங்கா திறப்புவிழாவும் பி.ப. 4:30க்கு சிறுவர் பூங்காவில் எனது கவிதை நூல் அறிமுகவிழாவும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவிருக்கிறது.
நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைத்து உள்ளங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
-நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவுடன்
-கிராமத்தான் கலீபா-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக