நீயென்ன அமலாபாலா
விழியென்ன யாழா வாளா
வருவாயா எந்தன் ஆளா
தருவேனே கூலா கோலா
-நீயென்ன-
செல்லச்சண்டை பிடிப்போம் வா
சேர்ந்து பாட்டுப்படிப்போமா
குத்துச்சண்டை குங்பூ எல்லாம்
கத்துத்தாரேன் வா..வா வா..வா....
-நீயென்ன-
வாலி உன்னை காணாமல்
வைரமுத்து கேளாமல்
கண்ணதாசன் கவிதை போலே
பூவும் காயும் பழமும் நீதான்....
-நீயென்ன-
நிலவில் சென்று ஒழிவோம் வா
நீந்தி கடலில் குளிப்போமா
விரியும் உந்தன் இதழின் இடையில்
விடியவிடிய கவிதை படிக்க...
-நீயென்ன-
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்
விழியென்ன யாழா வாளா
வருவாயா எந்தன் ஆளா
தருவேனே கூலா கோலா
-நீயென்ன-
செல்லச்சண்டை பிடிப்போம் வா
சேர்ந்து பாட்டுப்படிப்போமா
குத்துச்சண்டை குங்பூ எல்லாம்
கத்துத்தாரேன் வா..வா வா..வா....
-நீயென்ன-
வாலி உன்னை காணாமல்
வைரமுத்து கேளாமல்
கண்ணதாசன் கவிதை போலே
பூவும் காயும் பழமும் நீதான்....
-நீயென்ன-
நிலவில் சென்று ஒழிவோம் வா
நீந்தி கடலில் குளிப்போமா
விரியும் உந்தன் இதழின் இடையில்
விடியவிடிய கவிதை படிக்க...
-நீயென்ன-
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்