வியாழன், 1 ஜனவரி, 2015

”தவிசாளர் கடற்கரை சிறுவர் பூங்கா”வில் திருட்டு
------------------------------------------------------------------------------
பொத்துவில் ஹிதாயாபுரம் ” தவிசாளர் கடற்கரை சிறுவர் பூங்காவிற்கு வருகை தருபவர்களின் நலன்கருதி பிரதேச சபையினால் தற்காலிகமாக மின்னிணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பெய்த மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு பொருத்தியிருந்த மின்குமிழ்கள் அனைத்தையும் திருடிச்சென்றுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக